நாட்டில் மேலும் அடையாளங்காணப்பட்ட 56 கொரோனா தொற்றாளர்கள்

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலுள்ள கைதிகள் மற்றும் பணிக்குழுவைச் சேர்ந்த 56 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: