மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2049 ஆக அதிகரித்துள்ளதோடு இதுவரையில் 290 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் 1748 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments: