நாளை நோன்புப் பெருநாள் -கொழும்பு பெரிய பள்ளிவாசல்
ஷவ்வால் மாத ,தலைப் பிறையை தீர்மானிக்கும், மாநாடு கொழும்பு, பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப், தொழுகையைத், தொடர்ந்து இடம்பெற்றது.
இதன்போது, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கர்களும் கலந்து கொண்டனரர்
No comments: