நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் விசேட செய்தி
எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது.
அதன் பின்னர் ஜீீன் 1ம் திகதி முதல் 03ம் திகதிவரை தினமும் இரவு 10 மணி முதல் காலை 04 மணிவரை அமுலில் இருக்கும்
பின்னர் ஜீன் மாதம் 4ம் திகதி வியாழன் மற்றும் 05ம் வெள்ளிவரை திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.
மேலும் ஊரட்ஙகு தளர்த்தப்படும் காலப்பகுதியில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 04 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும்
அதன் பின்னர் ஜீீன் 1ம் திகதி முதல் 03ம் திகதிவரை தினமும் இரவு 10 மணி முதல் காலை 04 மணிவரை அமுலில் இருக்கும்
பின்னர் ஜீன் மாதம் 4ம் திகதி வியாழன் மற்றும் 05ம் வெள்ளிவரை திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.
மேலும் ஊரட்ஙகு தளர்த்தப்படும் காலப்பகுதியில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 04 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும்
No comments: