5,318 பேர் தனிமைப்படுத்தலில்
நேற்று தொற்றுறுதி செய்யப்பட்ட 37 பேர் வெளிநாட்டில் இருந்து தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்தவர்கள் எனறு தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் தனிமைப்டுத்தும் நிலையங்களில் 5,318 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
அரச தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1620 ஆக உயர்வடைந்துள்ளது. 781 பேர் குணமடைந்துள்ளனர் 829 பேர் வைத்தியசாலையில் குணமடைந்துள்ளனர்
No comments: