5000 ரூபாய் கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்படும் -திலும் அமுனுகம


கண்டியில் ,நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் இராஜாங்க ,அமைச்சர் திலும் அமுனுகம 5000 ரூ பாய் நிவாரணம் தொடர்பில் கருத்துரைத்தார்.

இதன் போது தேர்தல்கள், அணைக்குழுவின் அறிக்கையில் 5000ரூ பாய் கொடுப்பனவை இடைநிறுத்துமாறு, குறிப்பிடப்படவில்லை ,எனவே மிக விரைவில் 5000ரூ கொடுப்பனவு ,வழங்க நடவடிக்கை, எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

No comments: