நேற்றைய ,தினம் 1727 பீ.சி.ஆர் பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா, தொற்றினை அடையாளம் ,காண்பதற்கு ,மேற்கொள்,ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதணைகள், இதுவரை 63 ,ஆயிரத்து 935 வரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அறியமுடிகின்றது
No comments: