சற்று முன்னர் மேலும் 03 பேருக்கு தொற்றுறுதி


கொரோனா, வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

சற்று முன்னர் அடையாளம் கண்டுள்ளதாக சுகாதாச அமைச்சின் தேசிய ,தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது.

10 பேர் உயிரிழப்பு 781 பேர் பூரண குணம்

No comments: