கொழும்பு வடக்கு , கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்திய பகுதிகளுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ளது.குறித்த ஊரடங்கு மறு அறிவித்தல்வரை இது அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments: