அலறிமாளிகைக்கு முன்னால் பதற்றமான சூழல்


அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிக் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அலரி மாளிகை நுழைவாயிலுக்கு அருகில், தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: