போராட்டம் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்


அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் குழுவினரை அப்புறப்படுத்துமாறு கோரி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

No comments: