திருக்கோவில் பிரதேசத்தில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் எண்ணிக்கை



யதுர்ஷன்

திருக்கோவில் பிரதேசத்தில் இன்று 03 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி P.மோகனகாந்தன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் இன்று வரை 09 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்

இதுவரை கொவிட்19தடுப்பூசி பெற்று கொள்ளாதவர் முறைப்படி பெற்றுக்கொள்ளாதவர் கட்டாரம் பெற்றும் கொள்ள வேண்டும் என திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிP.மோககாந்தன் மேலும் தெரிவித்தார்.

No comments: