இன்று நான்கு கட்டங்களாக மின்தடை அமுல்படுத்த நடவடிக்கை


களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதினால் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் 4 கட்டங்களாக மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: