PHOTOS - கடுமையான கட்டுபாடுகளுடன் ஆரம்பமானது சிவனொளிபாதமலை யாத்திரை.
(எஸ்.சதீஸ்)
2022ம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரனை தினமான(18) சனிகிழமை இன்று ஆரம்பமானது. சிசனொளிபாதமலைக்கு
2022ம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரனை தினமான(18) சனிகிழமை இன்று ஆரம்பமானது. சிசனொளிபாதமலைக்கு
(சிங்களவர்கள் ஸ்ரீபாத என்று அழைப்பர்கள்)
கடல்மட்டத்தில் இருந்து 7359 அடி உயரமான கூம்பு வடிவிலான மலையாகும், இந்த மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திற்கு இடையில் அமைந்துள்ளது.
மலைஉச்சியில் கானப்படும் 1.8மீற்றர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்கள் கூறப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கை படி சிவபெருமானின் காலடி சுவடாக கூறப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை ஆதாமின்
கலாடி சுவடாக கூறுகிறார்கள்.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்தா ரஜமஹாவிகாரையில் இருந்து புனித
விக்கிரகங்கள் நல்லதன்னி பாதை வழியாக நேற்று நல்லிரவு மலை உச்சிக்கு
எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலையின் நாயக்க தேரர். பெங்கமுவ தம்மதின்ன தெரிவித்தார். இந்த முறை நான்கு வீதிகளின் ஊடாக ஊர்வலம்
பயணித்தது.
அந்தவகையில் பலாங்கொடை- பொகவந்தலாவ வழியாக ஒரு ஊர்வலம் பயணித்ததோடு, அவிசாவலை,ஹட்டன் –நல்லதன்னி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலமும் செல்ல. மற்றய ஊர்வலம் குருவிட்ட-இரத்திபுரி ஊடா மற்றய ஊர்வலம் பயணித்தது. மற்றது பெல்முதளை இரத்தினபுரி- ரஜமாவத்தை வழியாக சென்றது.
கொரேனா பரவல் காரனமாக புனித யாத்திரை காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்கள் தடுப்பு ஊசி செலுத்தி
கொண்டதற்கான தடுப்பு ஊசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க
வேண்டும்.
புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரீகள் தற்காலி தங்குமிடங்களை ஏற்பாடுசெய்யவோ அல்லது பராமரிக்க கூடாதுயென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை
நிர்மானிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேவேலை சுற்றுவட்டார பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும்
தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு முககவசம் சமுக இடைவெளி என்பன
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இன்றய தினம் ஆரம்பமாகிய சிவனொளிபாதமலை பருவகாலம் 2022ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதியுடன் நிறைவடையும் என்பது
குறிப்பிடதக்கது.
கடல்மட்டத்தில் இருந்து 7359 அடி உயரமான கூம்பு வடிவிலான மலையாகும், இந்த மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திற்கு இடையில் அமைந்துள்ளது.
மலைஉச்சியில் கானப்படும் 1.8மீற்றர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்கள் கூறப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கை படி சிவபெருமானின் காலடி சுவடாக கூறப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை ஆதாமின்
கலாடி சுவடாக கூறுகிறார்கள்.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்தா ரஜமஹாவிகாரையில் இருந்து புனித
விக்கிரகங்கள் நல்லதன்னி பாதை வழியாக நேற்று நல்லிரவு மலை உச்சிக்கு
எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலையின் நாயக்க தேரர். பெங்கமுவ தம்மதின்ன தெரிவித்தார். இந்த முறை நான்கு வீதிகளின் ஊடாக ஊர்வலம்
பயணித்தது.
அந்தவகையில் பலாங்கொடை- பொகவந்தலாவ வழியாக ஒரு ஊர்வலம் பயணித்ததோடு, அவிசாவலை,ஹட்டன் –நல்லதன்னி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலமும் செல்ல. மற்றய ஊர்வலம் குருவிட்ட-இரத்திபுரி ஊடா மற்றய ஊர்வலம் பயணித்தது. மற்றது பெல்முதளை இரத்தினபுரி- ரஜமாவத்தை வழியாக சென்றது.
கொரேனா பரவல் காரனமாக புனித யாத்திரை காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்கள் தடுப்பு ஊசி செலுத்தி
கொண்டதற்கான தடுப்பு ஊசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க
வேண்டும்.
புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரீகள் தற்காலி தங்குமிடங்களை ஏற்பாடுசெய்யவோ அல்லது பராமரிக்க கூடாதுயென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை
நிர்மானிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேவேலை சுற்றுவட்டார பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும்
தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு முககவசம் சமுக இடைவெளி என்பன
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இன்றய தினம் ஆரம்பமாகிய சிவனொளிபாதமலை பருவகாலம் 2022ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதியுடன் நிறைவடையும் என்பது
குறிப்பிடதக்கது.
No comments: