நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 967 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 98,209 ஆக அதிகரித்துள்ளது.
No comments: