தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 173 பேர் கைது


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 173 பேர் இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


No comments: