அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் மேலும் 04 உயிரிழப்புகள்  பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.

No comments: