கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது செலுத்துகை நாளை முதல் ஆரம்பம்


ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ராசெனகா (Oxford Astra Zeneca) தடுப்பூசியின் 2 ஆவது செலுத்துகை நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சுகாதார பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: