நாட்டில் மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய நாட்டில் இதுவரை 101,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments: