நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று மேலும் 425 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,171 ஆக அதிகரித்துள்ளது.
No comments: