நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments: