இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 42 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டாரிலிருந்தும் 42 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: