நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவரக்ளில் இன்றைய தினம் மேலும் 415 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,682 ஆக அதிகரித்துள்ளது.
No comments: