கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 338 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 35,387 ஆக அதிகரித்துள்ளது.
No comments: