நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 14 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1917 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Chief Editor
on
7/06/2020 01:27:00 pm
Rating: 5
No comments: