கட்டாரில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2152 ஆக அதிகரித்துள்ளது.
No comments: