நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2464 ஆக அதிகரித்துள்ளது.
No comments: