அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை வென்மோர் பிரிவில் உள்ள 35 தொழிலாளர்கள் மீது இன்று குளவிகள் சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
No comments: