நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அதன்படி பூரண குணமடைந்த கடற்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 888 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments: