மேலும் பூரண குணமடைந்த 3 கடற்படையினர்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 3 கடற்படையினர்  பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகக்  கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பூரண குணமடைந்த கடற்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 888 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: