நாடு திரும்ப முடியாமல் இருந்த 290 பேர் நாடு திரும்பியுள்ளனர். பஹ்ரேன் நாட்டில் இருந்தே இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் ஊடக இவர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். .
No comments: