தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 39 பேர் வெளியேற்றம்
14, நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு, உட்படுத்தப்பட்டவர்களில் 39 பேர் தனிமைப்படுத்தலை ,நிறைவு ,செய்தி வெளியேறியுள்ளனர்.
இராஜகிரிய ஆயுர்வேத ,போதனா வைத்தியசாலையில், இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேற் குறிப்பிட்ட 39 ,பேரும், தொடர்ந்தும் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10ஆம் திகதி றித்த குழு ,மலேசியாவில் இருந்து கு நாடு திரும்பியிந்தது
No comments: