ஊனமுற்ற மகனை கிணற்றில் வீசிய தாய்
கபிதிகொல்லேவ, கனுகஹவெவ பகுதியில் தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நேற்று (05) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வீசப்பட்ட 21 வயதுடைய மூத்த ஊனமுற்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தாயும் மற்றைய வாய் பேச முடியாத மகனையும் கல்லில் தொங்கிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்டு பின்னர் கபிதிகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை கபிதிகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று (05) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வீசப்பட்ட 21 வயதுடைய மூத்த ஊனமுற்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தாயும் மற்றைய வாய் பேச முடியாத மகனையும் கல்லில் தொங்கிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்டு பின்னர் கபிதிகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை கபிதிகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: