IMF இடமிருந்து இலங்கை கடன்-பெற உதவ சில நாடுகள் இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறுவதற்கு கடன் வழங்கிய பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகள் இலங்கைக்கான நிதி உத்தரவாதத்தை வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்களும் இலங்கைக்கு வழங்கவுள்ள ஆதரவை விரைவில் அறிவிக்க உள்ளனர். அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





No comments: