தபால் மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் 09 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 ,24 ஆகிய திகதிகளில் இடம் பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.







No comments: