தமிழ்நாட்டில் வைத்து கைதான இலங்கையர்
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நபர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்த எஸ். சிந்துஜன் என்ற சந்தேக நபரே போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் கடந்த 17ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
22 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்த எஸ். சிந்துஜன் என்ற சந்தேக நபரே போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் கடந்த 17ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
No comments: