கொழும்பில் நால்வர் கைது

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் சுதந்திர சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments: