மீண்டும் திறக்கப்பட்ட பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம்



இன்று (27) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக ஹோமாகம - பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

பகிடிவதை  சம்பவத்தையடுத்து இப் பல்கலைக்கழகத்தை கடந்த வருடம்    தற்காலிமாக  மூடுவதற்கு அதன் நிர்வாகத்தால்  நடவடிக்கை எடுக்கப்பட்டது

அதனடிப்படையில் முதலாம் வருட மாணவர்களுக்காக திறக்கப்படும் என அதன் உபவேந்தர் மஹோபாத்யாய பேராசிரியர் பூஜ்ய நெலுவே சுமனவன்ச தேரர் கூறியுள்ளார்.


No comments: