மீண்டும் எரி பொருள் தட்டுப்பாடு ஏற்படுமா ?

மின்சார சபை 108 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை மின்சார சபை உரிய முறையில் செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாத நிலை ஏற்படும் என 
கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.



No comments: