வாக்காளர் ஒருவருக்கான செலவீனம் 5 ரூபாவால் அதிகரிப்பு .
அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உள்ளுராட்சிமன்ற தேர்தல்களின் போது வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனை 05 ரூபாவினால் அதிகரித்து 20ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதனை 05 ரூபாவினால் அதிகரித்து 20ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
No comments: