நீர்கொழும்பில் பதற்றம்

இரண்டு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலை தொடர்ந்து நீர்கொழும்பு பொதுவைத்தியசாலையில் காயமடைந்த 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டீன் சந்தியில் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.



No comments: