ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தமது நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்தி தொழில் இடங்களுக்கு செல்ல முடியும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கில் அத்தியாவசிய தேவையில் ஈடுபடுவர்களுக்காக அறிவிப்பு
Reviewed by akattiyan | අගත්තියන්
on
5/10/2022 08:23:00 am
Rating: 5
No comments: