மீண்டும் இன்று ஊரடங்கு அமுல்


நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு எட்டு மணி முதல் நாளை (17) காலை ஜந்து மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை  மூலம் தெரிவித்துள்ளது

No comments: