புகையிரத சேவைகள் வழமைக்கு

 


பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நேற்றைய தினம் தடைப்பட்ட புகையிரத சேவைகள் இன்று வழமை போன்று இயங்கும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலையில் இயங்கும் ரயில்கள் வழக்கமான நேர அட்டவணையின்படி இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மாலையிலும்  புகையிரதங்கள் நேர அட்டவணையின்படி இயங்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

No comments: