இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் வினியோகம் நடவடிக்கை ஸ்தம்பிதம் ?



உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான தீர்வு எட்டப்படாமை காரணமாக நாடாளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய தாங்கி தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் W V ஷாந்த சில்வா இதனை  தெரிவித்துள்ளார்.



No comments: