மேலும் 14 பேர் கொவிட்-19 தொற்றினால் மரணம்



சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (15) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டது  

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,211 ஆக உயர்வடைந்துள்ளது

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,211 ஆக உயர்வடைந்துள்ளது

நாட்டில் மேலும் 14 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

  அரசாங்க தகவல் திணைக்களம்  அறிக்கை

No comments: