கப்பலை ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி நிறுத்தம்



தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 கடல்மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி கடற்படுக்கையில் மோதியதால் இவ்வாறு இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

No comments: