யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்கள் TIDயினரால் கைது செய்யப்பட்டு வவுனியா அழைத்துச் செல்லப்படுகிறார்.விடுதலை புலிகளின் சிந்தாந்த மீள் உருவாக்கம் & துணைபுரிந்த குற்றச்சாட்டின் கீழ் TIDயினரால் விசாரனை முன்னெடுப்பு.அதிகார எல்லைமீறல் மற்றும் இதர செயல்பாடுகள் ஏனைய பிரிவுகளால் விசாரிக்கப்படவுள்ளது.
No comments: