நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 05 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.

No comments: