எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்க்குமாறு நுவரெலிய மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.நாட்டில் நிலவும் கொரோனா தொற்றை கருத்திற் கொண்டே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
No comments: