நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 453 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 42,056 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: